இந்தியாவின் மிக நீண்ட பாலம் : மோடி திறந்து வைக்கிறார்

இந்தியாவின் மிக நீண்ட பாலம் : மோடி திறந்து வைக்கிறார்

இந்தியாவின் மிக நீண்ட பாலம் :  மோடி திறந்து வைக்கிறார்

கவுகாத்தி: இந்தியாவில், அசாம், அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களை நதி மூலம் இணைக்கும் மிகநீளமான பாலம் நாளை திறக்கப்பட உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு திறந்து வைக்கிறார்.2014-ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.அமோக வெற்றி பெற்றது. பிரதமராக மோடி பதவியேற்றார். பிரதமரின் மோடியின் மூன்றாண்டு ஆட்சி நிறைவடைந்ததையொட்டி நாளை(மே-26)அசாமில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.இதில் அசாமின் கவுகாத்தியில், சாதியா என்ற பகுதியில் இருந்து அருணாச்சல் பிரதேசத்தின் இட்டா நகரில் உள்ள தோலா இடையே பிரம்மபுத்திரா, லோஹித் ஆகிய நதிகளின் குறுக்கே சுமார் 9.2 கி.மீ.தொலைவிற்கு பாலம் கட்டப்பட்டுள்ளது.இது இந்தியாவின் மீக நீண்ட பாலம் என கூறப்படுகிறது.

இந்த பாலம்சீன எல்லை வரை உள்ளதாகவும், நமது ராணுவம் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான வர்த்தகம் ஆகிய பயன்பாட்டிற்காக இந்த பாலம் உபயேகிப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பாலம் 10 முக்கிய அம்சங்கள்: 1) அசாமின் கவுகாத்தியில் இருந்து 540 கி.மீ.தொலைவில் உள்ள சாதியா என்ற பகுதியில் இந்த பாலம் துவங்கி, அருணாச்சல் பிரதேசத்தின் தலைநகர் இட்டாநகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள தோலா என்ற பகுதியில் இந்த பாலம் முடிகிறது.2) கடந்த 2011-ம் ஆண்டு மத்தியில் காங்.

ஆட்சியின் போது ரூ.950 கோடி மதிப்பீட்டில் இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் துவங்கின.3) 2015-ம் ஆண்டு பா.ஜ. ஆட்சிக்கு வந்ததும் பணிகள் தீவிரமடைந்து இதன் கட்டுமான திட்டச் செலவு ரூ.15 ஆயிரம் கோடியாக அதிகரித்தது.4) 9.2 கி.மீ. நீளம் கொண்ட இந்த பாலம். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பந்த்ரா -ஓர்லியில் கட்டப்பட்டுள்ள கடல்மேல் பாலத்தைவிட 30 சதவீதம் நீளமானது.5) இந்த பாலத்தில் பயணிப்பதன் மூலம் அசாம், அருணாச்சல் இடையேயான போக்குவரது நேரம் 4 மணி நேரமாக குறையும்.

.6) இந்திய- சீன எல்லையில் பிரச்னை என்றால், ராணுவ ஜவான்கள், இந்த பாலத்தின் வழியாக உடனடியாக சீன எல்லை சென்று விட இயலும்.7) ராணுவ வாகனங்களில் சுமார் 60 டன் எடை கொண்ட பீராங்கிகள், ராணுவ டாங்கிகள் இந்த பாலம் வழியாக எளிதாக சீன எல்லையை சென்றடைய முடியும்.8) ராணுவம் மட்டுமின்றி, இரு மாநிலங்களின் வர்த்தக போக்குவரத்திற்கும் இந்த பாலம் பயனுள்ளதாக இருக்கும்.9) தற்போது இரு மாநிலங்களுக்கிடையே உள்நாட்டு விமான சேவை இல்லை. இருப்பினும் இந்த பாலம் இரு மாநில மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.10)நாளை அசாம் வரும் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு இந்த பாலத்தை திறந்து வைக்கிறார். இதில் அசாம் மாநில பா.ஜ. முதல்வர் சர்பானாந்தா சோனோவால் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

ஜனாதிபதி வேட்பாளர் யார்? : சோனியா இன்று முக்கிய ஆலோசனை

ஜனாதிபதி வேட்பாளர் யார்? : சோனியா இன்று முக்கிய ஆலோசனை

ஜனாதிபதி வேட்பாளர் யார்? : சோனியா இன்று முக்கிய ஆலோசனை

புதுடில்லி : ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாகவும், வேட்பாளர் யார் என்பது தொடர்பாகவும் காங்., தலைவர் சோனியா இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இதற்காக நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய கட்சிகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.பா.ஜ.,வுக்கு எதிரான கட்சியை அழைத்து பேசி, எதிர்க்கட்சி சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த சோனியா முடிவு செய்துள்ளார். இதனால் பா.ஜ.,வுக்கு எதிரான கட்சிகளுக்கு சோனியா இன்று விருந்து அளிக்க உள்ளார். இதில் இடதுசாரிகளின் சீதாராம் யெச்சூரி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ராஷ்டிர ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத், தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த விருந்திற்கு பா.ஜ.,வை கடுமையாக எதிர்த்து வரும் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. அதேசமயம் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு அழைப்பு அனுப்பப்பட்ட போதிலும், அவர் இதில் கலந்து கொள்ள போவதில்லை என அறிவித்துள்ளார்

இந்த ஊருக்கு மட்டும் அப்படி என்ன வரம்... தினமும் மழை பெய்யுதாம்...

இந்த ஊருக்கு மட்டும் அப்படி என்ன வரம்... தினமும் மழை பெய்யுதாம்...

இந்த ஊருக்கு மட்டும் அப்படி என்ன வரம்... தினமும் மழை பெய்யுதாம்...



காணும் இடமெல்லாம் பச்சை பசேலென்று புற்களும், மரம், செடி, கொடிகளும் உங்களை பச்சையாக மாற்றிவிடும் அளவுக்கு மழை பெய்து கொழிக்கும்..

உலகிலேயே அதிகமாக மழை பெய்யும் பகுதியாக அறியப்படும் மேகாலயா மாநிலம் சிரபுஞ்சி போன்று எப்போதும் சாரல் மழை பெய்துகொண்டே இருக்கும் இடங்கள் இன்று உலகளவில் புகழ்பெற்ற சுற்றுலாத தலங்களாக திகழ்கின்றன. இங்கு வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் வந்து குவிகின்றனர். அப்படி என்னதான் இருக்கு...


மேகாலயாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சிரபுஞ்சி, தலைநகர் ஷில்லாங் தவிர ஜெயின்டியா மலைகள், மேற்கு மற்றும் கிழக்கு கரோ ஹில்ஸ் ஆகிய இடங்களும் எண்ணற்ற பயணிகளை ஆண்டுதோறும் ஈர்த்து வருகின்றன.

மேகாலயாவின் காடுகளில் காணப்படும் அரிய வகை குரங்கினமான ஹூலாக் ஜிப்பான்.

அலை அலையாக மேடு பள்ளங்களுடன் காணப்படும் மலைகள், ஏராளமான நீர்வீழ்ச்சிகள், வங்கதேசத்தின் நீள அகலங்கள் நன்றாக துலங்கும் பூரண காட்சி போன்றவை சிரபுஞ்சி பயணத்தை நம் நினைவில் நீங்கா இடம் பெறச் செய்யக்கூடியவையாகும்.

மவ்ளினோங் கிராமத்தில் அமைந்துள்ள அழகிய சிறிய அருவி.

ஈஸ்ட் காசி ஹில்ஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள மவ்ளினோங் கிராமம். உலகின் வெகு சுத்தமான கிராமமாக இது அறியப்படுகிறது.

ஜெயின்டியா மலைகள் மாவட்டத்தில் ஓடும் தாவ்கி நதி.


உள்ளூர் மலைவாழ் மக்கள் வாழ்க்கைமுறையை கண்ணுறும் வாய்ப்பு அவர்களுடன் சேர்ந்து பழகும் முறை, அவர்களின் உணவுகளை சுவைக்கும் அனுபவம் என சிரபுஞ்சி உண்மையிலேயே சொர்க்கம்தான்.

ஷில்லாங்கிலுள்ள மிகப்பெரிய பாரா பஜார்.

சென்னை அருகே நீங்கள் அனுபவிக்க வேண்டிய டாப் 10 மழைக்கால சுற்றுலாத் தளங்கள்

சென்னை அருகே நீங்கள் அனுபவிக்க வேண்டிய டாப் 10 மழைக்கால சுற்றுலாத் தளங்கள்

சென்னை அருகே நீங்கள் அனுபவிக்க வேண்டிய டாப் 10 மழைக்கால சுற்றுலாத் தளங்கள்

பெங்களூரு அப்படி ஒரு அட்டகாசமான காலச்சூழல் நிறைந்த நகரம். வெயில்காலம் தவிர்த்து மற்ற ஏனைய காலங்களில் பெங்களூரு சொர்க்கம் என்றே சொல்லலாம். மழைக்காலங்களில், சுற்றித் திரியும் பட்டாம்பூச்சி போல நாமும் பெங்களூரிலிருந்து லாங் டிரைவ், பைக் ரைடு போய் வரலாம். ஜாலியா மழைச்சாரலில் நனஞ்சிட்டே..

உங்களுக்கு மழை பிடிக்குமா? நெடுந்தூரம் பயணம் பிடிக்குமா? அப்ப உடனே முடிவெடுங்க இந்த மழைக்காலத்த நீங்க அனுபவிக்கவேண்டிய அந்த 10 டாப் பகுதிகள். நிச்சயம் உங்களுக்கு சிறந்த அனுபவம் காத்திருக்கு....


பிரம்மகிரி வனவிலங்கு சரணலாயத்திற்குபெங்களூரிலிருந்து எப்படி போவது? உங்களுக்கான ஒரு உபயோகமான கைடு!!

இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படும் இது மிகவும் அழகான, அமைதியான இயற்கையை ரசிக்க ஏதுவான பகுதியாகும்.

குடகுமலையில் நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய பகுதிகளாக திபெத்தியன் மடம், அபெய் நீர்வீழ்ச்சி, குசால்நகர் முதலியன உங்களை சொக்கவைக்கும் அழகுடன் திகழ்கின்றன.


பெங்களூருவிலிருந்து ஏறக்குறைய 5.30 மணி நேரத்தில் செல்லும் அளவுக்கு 243 கிமீ தொலைவில் அமைந்துள்ளது குடகுமலை.

சென்னையிலிருந்து குடகு செல்ல குறைந்தது 10 மணி நேரம் ஆகின்றது.

பெங்களூரு அருகிலுள்ள நந்தி மலை, இந்தியாவின் முக்கிய மழைக்கால சுற்றுலாத் தளங்களுள் ஒன்றாகும்.

இங்கு சூரிய உதயம் மற்றும் மறைவு ஆகியவை அட்டகாசமான காட்சிகளாக இருக்கும். உண்மையில் உங்களை மெய்மறக்கச் செய்யும் இந்த நந்தி மலைத்தொடரை காணத் தவறாதீர்கள்.


அதிகபட்சம் சென்னையிலிருந்து 7 மணி நேரத்தில் செல்லக்கூடிய தொலைவில் அமைந்துள்ளது நந்தி குன்றுகள்.

பெங்களூரிலிருந்து இது மிகவும் அருகில் உள்ளது. அதிகபட்சம் 1.30 மணி நேரத்தில் 60 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.


மலையிலிருந்து கீழே அருவி பாயும் அழகை ரசிக்க இரண்டு கண்கள் பத்துமா.. இல்லை தானே என்னை விட்டால் நாள் முழுக்க ரசித்துக் கொண்டிருப்பேனே.. உண்மைதானே ... பெங்களூருக்கு அருகில் இவ்வளவு அழகான நீர்வீழ்ச்சியா இன்னும் நாம் செல்லவில்லையே என்று ஆதங்கப் படவேண்டாம்.. இப்போது முடிவெடுத்தாலும் போய்ட்டு வந்துடலாம்.



சென்னையிலிருந்து செல்ல கொஞ்சம் கூடுதல் தொலைவு என்றாலும், நீங்கள் செய்யும் பயணம் துளியளவும் வீணாவதில்லை. அந்த அளவுக்கு சிறப்பான பயணமாக அமையும்.

சென்னையிலிருந்து 13 மணி நேரமும், பெங்களூருவிலிருந்து ஏறக்குறைய 7 மணி நேரமும் ஆகும்.

டேனிஷ் ஆட்சியின் கீழ் இருந்த ஒரே தமிழக நகரம் எது தெரியுமா?

மூணாறுக்கு பொதுவாக தேனிலவு கொண்டாடத்தான் செல்வார்கள் என்ற எண்ணம் அநேக பேருக்கு இருக்கிறது. அட மூணாறு இதுக்கு கூட ஏற்றதா என்று நீங்கள் உங்கள் கல்லூரி தோழர்களுடன் சென்று வந்தால் கூறுவீர்கள். உண்மையாக கல்லூரி கால சுற்றுலாவுக்கு சிறந்த இடம் இதுவாகும்.


இந்தியாவில் எங்கெல்லாம் மிகச்சுவையான அசைவ உணவுகள் கிடைக்கும் தெரியுமா?

ஊட்டி.. அடிக்கடி போய்ட்டு வரும் பகுதிதானே என்கிறீர்களா.. பெங்களூருவிலிருந்து சற்று தொலைவில் அமைந்திருந்தாலும், சிறப்பான இடம் இதுவாகும். சென்னையிலிருந்தும் சற்று தொலைவுதான். ஆனால் உங்கள் கோடை விடுமுறைக்கு மட்டுமல்லாமல்,, இங்கு மழையையும் ரசிக்க மிக அழகான இடங்களும் உள்ளன என்பதை மறவாதீர்கள்.


கபைஃன் எனப்படும் ஒருவித மூலக்கூறுவின் வாசம் உங்களுக்கு பிடிக்குமா. அதுதானுங்க காஃபிக்களின் ஒரு விதவாசம். அது ஒரு பகுதிமுழுவதும் பரவி இருந்தால் எப்படி இருக்கும் சொல்லுங்க. அதுதான் கர்நாடகத்தின் மிக உயரமான சிகரமான சிக்மகளூர்.

பைல்ஸ் அல்லது மூல நோயில் இருந்து விரைவில் விடுபட உதவும் ஓர் அற்புத வழி!

பைல்ஸ் அல்லது மூல நோயில் இருந்து விரைவில் விடுபட உதவும் ஓர் அற்புத வழி!

பைல்ஸ் அல்லது மூல நோயில் இருந்து விரைவில் விடுபட உதவும் ஓர் அற்புத வழி!

மூல நோய் இருப்பவர்கள் கோடைக்காலத்தில் மிகுந்த அவஸ்தைக்கு உள்ளாவார்கள். மூல நோய் ஒருவருக்கு பல காரணங்களால் வரலாம். அதில் மலச்சிக்கல், உடல் பருமன், பரம்பரை நோய்கள், எளிதில் செரிமானமாகாத உணவுகளை அதிகம் உட்கொள்வது மற்றும் கர்ப்பம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

Image Courtesy

மூல நோயில் இருந்து விடுபட நார்ச்சத்து மிகுந்த சரிவிகித டயட்டுடன் அன்றாட உடற்பயிற்சி மிகவும் சிறந்த வழியாகும். அதோடு, கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழியைப் பின்பற்றினால், மூல நோயினால் சந்திக்கும் அவஸ்தையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

சரி, இப்போது மூல நோயில் இருந்து எளிதில் விடுபட உதவும் இயற்கை வழி குறித்து காண்போம்.

கற்றாழை இலை - 1 
அலுமினிய தகடு

முதலில் கற்றாழை இலையின் மேல் உள்ள பச்சை தோலை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

பின் அந்த ஒவ்வொரு துண்டுகளையும் அலுமினிய தகடு கொண்டு சுற்றி, ஃப்ரீசரில் வைக்க வேண்டும்.

பின்பு இரவில் படுக்கும் முன் உறைய வைத்த ஒரு கற்றாழை துண்டை எடுத்து, அலுமினிய தகடை நீக்கி, பின் அதை குத வாயில் சொருக வேண்டும்.

இந்த செயலை தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், மூல நோயால் சந்திக்கும் அசௌகரியங்களில் இருந்து விடுபட்டிருப்பதைக் காணலாம்.

மூல நோயால் சந்திக்கும் அசௌகரியங்கள் என்பது, வலி, எரிச்சல், இரத்தம் வடிதல், குத வாயின் வழியே சளி வெளியேற்றம், குத வாயில் அரிப்பு போன்றவையாகும்.

இந்த 7 கேள்விய உங்க லவ்வர் கிட்ட எக்காரணம் கொண்டும் கேட்டுடாதீங்க

இந்த 7 கேள்விய உங்க லவ்வர் கிட்ட எக்காரணம் கொண்டும் கேட்டுடாதீங்க

இந்த 7 கேள்விய உங்க லவ்வர் கிட்ட எக்காரணம் கொண்டும் கேட்டுடாதீங்க...

ஒருவர் பேசுவதை வைத்தே அவரது குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என கண்டுபிடித்து விடலாம். அதே போல ஒருவர் கேட்கும் கேள்விகளை வைத்தே அவர் புத்திசாலியா? முட்டாளா என்றும் கண்டுப்பிடித்துவிடலாம்.

இந்த வகையில், ஒரு பெண்ணிடம் இந்த 7 கேள்விகளை கேட்டால் பெண்கள், அவர்களை பிளாக் லிஸ்ட் செய்து விடுவார்களாம்...

ஒரு பெண்ணிடம் அவரது வயதை கேட்பதை காட்டிலும், அவரது உடல் எடை கேட்பது தான் பெரிய சிக்கலையும், அவரை காண்டுக்கும் என கூறுகிறார்கள். இப்போதெல்லாம் பெண்கள் வயதை குறிப்பிட கூட தயங்குவது இல்லையாம்.

ஆனால், உடல் எடையை பரம இரகசியமாக வைத்துக் கொள்கிறார்கள். அட எண்ணங்கள், பார்த்தாலே ஏறத்தாழ இவ்வளவு தான்னு தெரிஞ்சுடுமே... அப்பறம் எதுக்கு இம்புட்டு பில்டப்பு...

ஆண்களிடம் மட்டும் அல்ல, பெண்களிடமும் சம்பாத்தியம் பற்றி கேட்க கூடாதாம். சம்பாத்தியம் என்பது கௌரவ அளவை குறிப்பது என்பதால் இதை யாரும் குறிப்பிட்டு கூறுவது இல்லையாம்.

அவர்களாக கூறும் வரை, ஒரு பெண்ணின் கடந்த கால உறவை பற்றி கேட்பது அநாகரிகமான செயல். கால, நேர, சூழல் எல்லாம் சரியாக வரும் போது அவர்களாக கூறுவார்கள்.

சில பெண்களுக்கு முகத்திலும் முடி முளைக்கும். அது உங்கள் கண்களை உறுத்தினாலும் கூட அவர்களிடம் கேட்டு விட வேண்டாம். இது அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் அளிக்கும் பதிலால் உங்களையும் அசௌகரியமான சூழலை உண்டாக்கலாம்.

எந்தெந்த விஷயங்கள் பெண்களுக்கு உச்ச கட்ட இன்பத்தை அளிக்கும் என்பதை நேரடியாக கேட்டால் கோபம் வருமாம்.

ஒரு பெண்ணை முழுமையாக அறியும் முன்னர், அல்லது அவருடன் போதுமான அளவு உறவு நெருக்கம் அடையும் முன்னர். அவரிடம் ப்ரபோஸ் செய்வது அல்லது காதல் பற்றிய கேள்விகள் கேட்பதை தவிர்க்கவும்.

கல்லூரி மற்றும் அலுவலக இடங்களில் புதிதாக ஒரு பெண் சேர்ந்தால், ப்ரேக் நேரங்களில் இப்படி உரையாடலை நாம் கண்கூட பார்க்க முடியும்.

தனியாக ஒரு பெண் அமர்ந்திருந்தால், உடனே அந்த இடத்திற்கு சென்று, இங்க யாராச்சும் வராங்களா? நான் இங்க உட்காரலாமா? என பேச்சு கொடுக்க முயற்சிப்பது பெண்களுக்கு பிடிக்காதாம்.

ஆணை முழுமையாக உணர வைக்க பெண்கள் என்னென்ன ரொமேண்டிக் வேலைகள் செய்யலாம்?

ஆணை முழுமையாக உணர வைக்க பெண்கள் என்னென்ன ரொமேண்டிக் வேலைகள் செய்யலாம்?

ஆணை முழுமையாக உணர வைக்க பெண்கள் என்னென்ன ரொமேண்டிக் வேலைகள் செய்யலாம்?

ஆண்கள் பொதுவாக யாரிடமும் குறிப்பாக பெண்களிடம் தனக்கு வேண்டிய உதவிகளை கேட்கமாட்டார்கள். தனது பிரச்சனைகளை முழுமையாக கூறமாட்டார்கள். உங்களது அன்பு அவருக்கு முழுமையாக கிடைத்தால் மட்டுமே அவர் தனது கஷ்டங்களை உங்களிடம் கூறுவார்.

உங்களது கணவருக்கு உங்கள் அன்பு அதிகம் தேவைப்படுகிறதா? அப்போது அதை கொடுக்க வேண்டியது தானே? நீங்கள் அவரை முழுமையாக காதலித்தால், அவர் உங்களை மிக அதிகமாக காதலிப்பார். அது அவரை ஒரு முழுமையான, திருப்தியான ஆணாக உணர வைக்கும்.

இது வெளியில் அவர் கம்பீரமாக தலை நிமிர்ந்து நடக்க உதவியாக இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் திறமையாக செய்வார். சரி, எப்படி அவரை முழுமையான ஆணாக உணர வைப்பது என பார்ப்போம்.

உங்கள் காதலனிடம் அவருக்கு விருப்பமான உணவு என்னவென்று கேட்டு தெரிந்து கொண்டு அதை அவருக்கு பிடித்த ரெஸ்டாரண்ட்டில் சாப்பிடுங்கள்.

உதாரணமாக நீங்கள் தென்னிந்தியர், அவர் வட இந்தியர் என்றால், அவரது சந்தோஷத்திற்காக வட இந்திய உணவை நீங்கள் சாப்பிடுங்கள். அவர் மிகவும் குஷியாகிவிடுவார்.

ஆண்கள் தன் மனைவி அழகாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அவர் உங்களை பார்ட்டிகளுக்கு அல்லது திருமணம் போன்ற பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்து செல்லும் போது, மிக நேர்த்தியான ஸ்டைலான உடையில் செல்லுங்கள். அங்கே இருக்கும் அனைவரது கண்களும் உங்க ஜோடி பொருத்தத்தை இரசித்தால், அவருக்கு ஒரு கர்வம் பிறக்கும்.

வாரத்தில் ஒரு முறையாவது அவருக்கு பிடித்த உணவை சமைத்து, அதை உங்கள் கையாலேயே ஊட்டியும் விடுங்கள். இது அவரது மனமும், வயிறும் ஒன்றாக நிறைய மிக சிறந்த வழியாகும். நீங்கள் அவருக்காக சமைத்து அன்புடன் ஊட்டிவிடும் போது, அவர் ஒரு மிகச்சிறந்த ஆணாக தன்னை உணர்வார்.

பெண்கள் ஒரு ஆணின் கனவுகளை தனது கனவாக நினைத்துக்கொண்டு, வெற்றி பெற உதவும் போது ஆணுக்கு அது ஒரு யானை பலத்தை தரும். அவர் உங்களிடம் தனது எதிர்கால திட்டங்கள் மற்றும் கனவுகள் பற்றி பேசும் போது ஆர்வமாக கேளுங்கள். அவரை ஊக்குவியுங்கள்.

சில விஷயங்களில் அவரை நம்பி முழு பொறுப்பையும் ஒப்படையுங்கள். அவரது விருப்பப்படி நீங்கள் நடந்துகொள்ளுங்கள். அவரது கருத்துக்களை ஏற்றுக்கொள்ளுங்கள். இது அவர் செய்யும் செயலில் முன்பை விட அதிக கவனமாக ஈடுபட வைக்கும்.

படுக்கை அறையில் அதிகமாக வேண்டாத விஷயத்தை பேசுவது, அழுவது வேண்டாம். ஒரு ஆணை முழுமையாக உணர வைக்க படுக்கை அறை ஒரு சிறந்த இடமாகும்.

மசாஜ் செய்வதால் அதிக ஆரோக்கியமான பலன்கள் இருக்கின்றன. அதை விட நீங்கள் அன்பாக அவருக்கு மசாஜ் செய்து விடுவது அவரை உச்ச கட்ட சந்தோஷத்திற்கு எடுத்து செல்லும். நீங்கள் உடல் முழுவதும் நறுமண எண்ணெய்யை கொண்டு, மசாஜ் செய்து விடும் போது உங்கள் அன்பில் அவர் தன்னை ஒரு முழு ஆணாக உணர்வார்.

60 நொடிகள் குறிப்பிட்ட விரல்களைத் தேய்ப்பதால் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள்!

60 நொடிகள் குறிப்பிட்ட விரல்களைத் தேய்ப்பதால் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள்!

60 நொடிகள் குறிப்பிட்ட விரல்களைத் தேய்ப்பதால் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள்!

நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களும் ஒன்றோடொன்று தொடர்புடையது. அதனால் தான் அக்குபிரஷர் சிகிச்சையில் உடலின் ஏதோ ஒரு பகுதியில் கொடுக்கப்படும் அழுத்தத்தால் பிரச்சனைகள் குணமாகின்றன. அந்த வகையில் நம் கைவிரல்கள் ஒவ்வொன்றும் உடலின் ஒவ்வொரு பகுதியுடனும் தொடர்பில் உள்ளது.

இக்கட்டுரையில் குறிப்பிட்ட கைவிரல்களை 60 நொடிகள் தேய்ப்பதால் அல்லது அழுத்தம் கொடுப்பதால், உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து வைத்துக் கொண்டு நன்மைப் பெறுங்கள்.

பெருவிரலானது இதயம் மற்றும் நுரையீரலுடன் தொடர்பில் உள்ளது. ஆகவே ஒழுங்கற்ற இதயத் துடிப்பு அல்லது சுவாசிப்பதில் பிரச்சனையை சந்திக்கும் போது, பெருவிரலை 60 நொடிகள் தேய்த்து அல்லது அழுத்தம் கொடுத்து, பின் இழுத்துவிடுங்கள்.

ஆள்காட்டி விரலை 60 நொடிகள் தேய்ப்பதால், அது மண்ணீரல் மற்றும் வயிற்றின் செயல்பாட்டை சீராக்கி, செரிமான பிரச்சனைகளைப் போக்கும்.

மேலும் ஆள்காட்டி விரல் குடலுடனும் தொடர்புடையது என்பதால், மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்கும் போது ஆள்காட்டி விரலைத் தேய்த்துவிடுங்கள் அல்லது அழுத்தம் கொடுங்கள்.

பயணத்தின் போது குமட்டல் உணர்வை சந்தித்தால், நடுவிரலில் அழுத்தம் கொடுங்கள். மேலும் நடுவிரலை 60 நொடிகள் அழுத்தம் கொடுத்தால், தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

இந்த இரண்டு விரல்களையும் ஒன்றாக சேர்த்து 60 நொடிகள் மறு கையால் அழுத்தம் கொடுக்கும் போது, அது மோசமான இரத்த ஓட்டத்தால் சந்திக்கும் ஒற்றைத் தலைவலி மற்றும் கழுத்து வலியில் இருந்து விடுவிக்கும்.

உள்ளங்கையில் நிறைய நரம்புகள் இணைவதால், இந்த இடத்தில் 60 நொடிகள் அழுத்தம் கொடுக்கும் போது, அது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்து